Wednesday, May 20, 2009

ஞாபகம்...

உன்னை
பார்க்க மறந்த
விழிகள்...
பேச மறந்த
உதடுகள்...
மறக்க மறந்த
இதயம்...
என்றும் மறவாமல்
நான்...

No comments: