Friday, May 8, 2009

விடை தெரியாமல்...

உன்னை நேரில் பார்த்த பொழுது
ஒரு வார்த்தைகூட பேசவில்லை
நீ செண்றவுடன் பல்லாயிரம்
வார்த்தைகள் மலர்ந்தது
எண் மனதில்...
ஏன் அந்த மௌனம்??
விடை தெரியாமல் நான்...

No comments: