Thursday, May 7, 2009

அந்த சந்திப்பு...

அன்பே அந்த சந்திப்பில்
நம் உதடுகள் தான்
பேசவில்லை...
ஆனால் நம் விழிகளோ
பல்லாயிரம் வார்த்தைகள்
பேசிவிட்டன....

No comments: